head


ஏழு மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

|Wednesday, 23rd September 2020|| Page Views: 54

கொரோனா தடுப்புக்காக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சிகிச்சை, சுகாதார வசதி ஆகியவை குறித்து பாதிப்பு அதிகம் உள்ள மஹாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, உ.பி., டில்லி, பஞ்சாப் ஆகிய ஏழு மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் நேற்று ஆலோசனை நடத்தினார்.

மாநிலங்களின் முதல்வர்களுடன் சுகாதார அமைச்சர்களும் இதில் பங்கேற்றனர். நாடு முழுதும் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் இந்த ஏழு மாநிலங்களின் பங்கு மட்டும் 65 சதவீதம். அதேபோல் மொத்த பலி எண்ணிக்கையில் இந்த ஏழு மாநிலங்களின் பங்கு 77 சதவீதம்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.