head


நோபல் பரிசுத்தொகை அதிகரிப்பு!

|Friday, 25th September 2020|General| Page Views: 29

நோபல் பரிசு பெறுவோருக்கு வழங்கப்படும் தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நோபல் பவுண்டேஷன் வெளியிட்ட அறிக்கையில், நோபல் பவுண்டேசனின் நிதி நிலைமை மேம்பட்டுள்ளதை தொடர்ந்து, பரிசுத்தொகை 1.1 மில்லியன்அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டிற்கான, மருத்துவம், வேதியியல், கலாசாரம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றிற்கான பரிசு வரும் அக்.,5க்கு பிறகு அறிவிக்கப்பட உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு, நிதிநிலையை மேம்படுத்துவதற்காக நோபல் பரிசுத்தொகை குறைக்கப்பட்டது. தற்போது, நிதிநிலைமை மேம்பட்டதை தொடர்ந்து பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.