சட்டத்தரணிகளை பொலிஸ் அதிகாரிகளாக இணைத்துக்கொள்ள தீர்மானம்!
|Tuesday, 12th January 2021|Defence|
Page Views: 1
|
|
150 சட்டத்தரணிகளை பொலிஸ் அதிகாரிகளாக பொலிஸ் சேவைக்கு இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக நீதிபதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
|
|