குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்த தயாராகும் சீனா!
|Saturday, 23rd January 2021|General|
Page Views: 8
2022ஆம் ஆண்டு நடைபெறும் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பயன்படுத்தக்கூடிய புதிய கண்டுபிடிப்புகளை சீனா அறிமுகம் செய்துள்ளது.
ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் போட்டிகள் நடைபெறும் பெய்ஜிங், யான்கிங், ஹெபே பகுதிகளை இணைக்கும் வகையில் அதிவேக புகையிரத பாதை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சீன விளையாட்டு வீரர்களின் பயிற்சி திறனை மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.