head
Join Us
×
Join our WhatsApp group for the latest updates!
Click here to join
யாழில் அண்மைக்காலமாக வாள்வெட்டுத் தாக்குதல்களில் 13 பேர் பலி !
|2024-02-12 15:41:59|General| Page Views: 121
யாழ். போதனா வைத்திய சாலையில் கடந்த வருடம் மாத்திரம் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாள், வெட்டு மற்றும் தாக்குதல்களுக்கு இலக்காகி கடந்த வருடம் 983 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Comment Box
Post Your Comment Here....
Post
Load New Comment Here....
www
www.
elukathir.lk
Copyright
2016
வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.