ரஷ்யாவின் மாஸ்கோவில் கச்சேரி அரங்கில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 143 பேர் பலியாகியதில் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலில் உயிரிழந்த 143 பேரின் பெயர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்ட ரஷ்ய புலனாய்வுக் குழு, பயங்கரவாதிகளால் சுடப்பட்டதால் அல்ல, ஆனால் புகையை சுவாசித்ததால் இறந்ததாக புலனாய்வாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
ரஷ்யாவின் பிரபல இசைக்குழுவான 'பிக்னிக்' இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
அப்போது கச்சேரி அரங்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் 6,200 ரஷ்யர்கள் நிரம்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.