யாழ்.மருதடி விநாயகர் ஆலயத்தை தரிசிக்க சென்ற நடிகை ரம்பா குடும்பம் !
|2024-08-01 16:30:00|General|
Page Views: 84
யாழ்ப்பாணத்திற்கு தென்னிந்திய பிரபல நடிகை ரம்பா இந்திரகுமார் மீண்டும் குடும்பத்துடன் வருகை தந்துள்ளார்.
இவர்கள் இன்று (01) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். மருதடி விநாயகர் தேவஸ்தானத்திற்கு வருகைதந்ததுடன் சிறப்பு பூஜை வழிபாட்டிலும் கலந்து கொண்டனர்.
யாழ். மருதடி விநாயகர் தேவஸ்தான அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், சிறார்களுடன் சிநேகிதபூர்வமான சந்திப்பிலும் கலந்து கொண்டு கலந்துரையாடலை மேற்கொண்டு குழுப்புகைப்படங்களை எடுத்துகொண்டனர்.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.