இராமேஸ்வரத்தில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அகதிகள் !

user 25-Feb-2025 இலங்கை 105 Views

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர்  இலங்கை தலைமன்னாரில் இருந்து அகதிகளாக புறப்பட்டு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதிக்கு சென்றுள்ளனர். 

குறித்த நபர்கள், நேற்று அதிகாலை 2 மணிக்கு அரிச்சல்முனையை அடைந்துள்ளனர். 

தீடையில் தத்தளித்த அவர்களை கடலோர பொலிஸார் மீட்டு கடலோர பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Related Post

பிரபலமான செய்தி