யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சும்
தித்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில், ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்காக
இலங்கையின் தேயிலைத் தோட்டப் பகுதி பல்லுயிர் பெருக்கத்திற்கான ஒரு வாழும் புகலிடமாக உள்ளது. பல பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs) தீவிரமாகச்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய (11) மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 14
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்திய பொதுமக்களின் காணிகளில் ஒரு சிறு துண்டேனும் திருப்பி கொடுக்க முடியாது என திஸ்ஸ
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் முந்தல், நவத்தன்குளம் பகுதியில் இன்று (12) காலை காரும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக
பிரித்தானியாவில் இலங்கைப் பெண்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக, மற்றுமோரு இலங்கையருக்கு எதிராக
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில், ஐபோன் கைபேசி வாங்குவதற்காக தனது அத்தையின் வீட்டில் இருந்து பணம் மற்றும் நகைகளைத் திருடி
கொழும்பு நகர் பகுதியில் மூடை சுமக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக தொற்றாத நோய்களைக் கண்டறியும் விசேட மருத்துவ
கம்பளை - அம்புலுவாவ மலையில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்துவதற்குத் தேவையான
திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹபிப் நகரப் பிரதேசம் தற்போது கடுமையான கடல் அரிப்புக்குள்ளாகி வருவதாக பிரதேச மக்கள்
இந்தியா குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில், போலி திருமண மற்றும் விவாகரத்து ஆவணங்களைப் பயன்படுத்தி, ஒரு பெண்
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்
யாழ். மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்கும் பட்சத்தில் சகல பிரதேச செயலாளர்களும் அரச
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரும், மறைந்த முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 127ஆவது பிறந்தநாள் நினைவு தினம் இன்று
யாழ்ப்பாணம் நயினாதீவு – குறிகட்டுவான் தனியார் படகுச் சேவை இன்றையதினம் (8) வியாழக்கிழமை இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய பூங்காக்களில் நிலவும் அதிகப்படியான கூட்ட நெரிசலைக் குறைக்கவும், சுற்றுலாப் பயணிகளின்
யாழ்ப்பாணத்தின் வரலாற்று பொக்கிஷமாக கருதப்படும் பெரும் சிறப்புவாய்ந்த தொல்பொருள் சின்னமான சங்கிலிய மன்னனின் மந்திரி
நாளை (08) முதல் நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என
காதல் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தாமாதர் கொடுங்குழை மாதவி தன்னொடு “என்பது சிலம்பின் வரிகள்.
இயேசுவின் வரலாற்றினை நீங்கள் எழுத வேண்டும்’ என்ற கோரிக்கை அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய கவிஞர் கண்ணதாசனிடம் கிறிஸ்தவ நண்பர்கள் பலரால்
தொல்பொருள் அடையாளம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்து ஆலயங்கள் மற்றும் தேவாலயங்கள் இடித்து
அம்பாறை மாவட்டம், சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியில், பாடசாலை ஒன்றிற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியில்
கொஹுவலவில் உள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, களுபோவில சிறப்பு அதிரடிப்படை முகாமைச்
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில்
இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடிய பாராளுமன்ற அமர்வு, எதிர்வரும் 09 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
போதைப்பொருள் நடவடிக்கைகள் சம்பந்தமான குற்றச்சாட்டுக்களின் கீழ் 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள்
யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பான
அம்பாறை - அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையில் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் குறைபாடுகள் நிலவுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் புதிய அரசு அமையும் வரை அமெரிக்காவே அந்நாட்டை நிர்வகிக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கான 50 இலட்சம் ரூபா உதவித்தொகையை இம்மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் வழங்குவதற்கான
திருகோணமலை, கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதிக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி
கண்டி நீதிமன்ற வளாகம் சமீபத்தில் வெள்ளத்தில் மூழ்கியபோது, திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு இளைஞர்கள் இரண்டு உயர் சக்தி மோட்டார்
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை தொடர்பாக தென்னிலங்கையில் தவறான தகவல்கள் பரப்ப படுவதனால், சிங்கள மக்களுக்கு
கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம்
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் திருமணம் ஆகாத 6 பெண்கள் கர்ப்பம் தரிந்துள்ளதாக பிரதேச செயலக சிறுவர்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் சேர் டொன் பிராட்மன் 1947–48 இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணிந்த பச்சை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுக்குப் பதிலடியாக ஆபிரிக்க நாடுகளான மாலியும்
கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்
கடல் கொந்தளிப்பால் திருகோணமலை கடற்கரை மூடப்பட்டுள்ளது என்பதை எச்சரிக்கும் விதமாக இன்று சிவப்புக் கொடி
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் சுன்னாகம்
பங்களாதேசத்தின் முதல் பெண் பிரதமரும், எதிர்க்கட்சியான பங்களாதேச தேசியக் கட்சியின் தலைவியுமான
கொழும்பு 13, ஸ்ரீ கதிரேசன் வீதி கதிர்வேலாயுத சுவாமி கோவிலில் ஓம் ஸ்ரீ ஹரிஹர புத்திரன் தர்ம சாஸ்தா பீடம்
கொஸ்கம, மூணமலேவத்த மைதானத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் எரிந்து இறந்த நிலையில், பாடசாலை ஆசிரியரின்
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு
முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அதிபர் ஒருவரின் ஓய்வூதியத்தை நிறுத்தி
இன்று பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியப் பயணிகள் பண்டிகைக் காலங்களில் அதிகம் விரும்பும் சர்வதேச சுற்றுலா நாடுகளின் பட்டியலில் இலங்கை முக்கியமான
இன்று (29) முதல் நாடு முழுவதும் கிழக்கிலிருந்தான மாறுபட்ட அலை காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால், இன்றிலிருந்து சில நாட்களுக்கு
மியான்மாரில் ஐந்து வருடங்களுக்கு பின்னர் நேற்று முதலாம் கட்ட பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. மியான்மார் இராணுவம் 2021
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியோரத்தில் பிளக்பூல் ரூவான் எலிய சில்வர் போல் ஹோட்டல் அருகில் சமீபத்தில் ஏற்பட்ட
அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் இணைந்து இன்று (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லண்டனில் தமிழர் கடை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் லண்டன்வாழ் தமிழர்களியே அச்சத்தை
பல தொன்மையான விடயங்களை தன்னகத்தே கொண்டுள்ளதுதான் யாழ்ப்பாண மாநகரம் அதில் அதில் காணப்படும் பழைய பூங்கா பிரித்தானிய காலத்தில்
மட்டக்களப்பு வாழைச் சேனை பொலிஸ் பிரிவின் வாகனேரி பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக
யாழ்ப்பாணம் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்திற்கு அருகில் , கழிவுகளை வீசி செல்பவர்களால் , அவ்வீதியூடாக பயணிக்க
மட்டக்களப்பு - கிரானில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ரவி அசோக் குமாரே(35) என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு 2 வயது குழந்தையை கடத்தி
சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட
அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை பகுதியில், நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன.
டித்வா புயலால் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டி
இந்தியாவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கணவருடன் சேர்ந்து மகள் பெற்ற தாயையே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி
மன்னன் ஸ்ரீ விக்ரமராஜசிங்கனின் ஏழாவது தலைமுறை வாரிசான அசோக் ராஜா இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ளார்.
டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை பல்வேறு நிவாரண
அமெரிக்க விமானப்படையின் விமானம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில்
டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் காணாமல் போன 193 நபர்களின் இறப்புப் பதிவுச்
எனது பிள்ளைக்கு நடந்தது போன்று வேறு பிள்ளைகளுக்கு நடக்கக் கூடாது என்று மட்டக்களப்பு சிறைச்சாலையில்
புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளதாக புத்தளம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (11)
டிட்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இறந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்புகளைப்
அமெரிக்க போர்த் திணைக்களம் இலங்கை விமானப்படைக்கு 2.1 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 640 மில்லியன் ரூபாய்)
பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19
யாழ்ப்பாணம் ஹாட்லிக்கல்லூரியின் தமிழ் ஆசிரியை ஒருவர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட விசேட விவசாயக்குழு கூட்டம் பாராளுமன்ற மன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன அவர்களின்
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து வணிகங்களிலும் 35 பில்லியன் டொலர்களுக்கு மேல் முதலீடு
பரந்தன் முல்லைத்தீவு A-35 வீதியின் பதினோராவது கிலோமீற்றரிலுள்ள பாலமானது வெள்ள அனர்த்தம் காரணமாக
யாழில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (9) உயிரிழந்துள்ளார்.
பதுளை மீகஹகிவுல (Meegahakiula) பிரதேசத்தின் மொரஹெல போகஹபத்தன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்
மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம்
தொடர்ச்சியான செயல்பாட்டு நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ இன்று (08) காலை
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (BCCI) வெளியிடப்பட்ட இறுதி வீரர்களின் பட்டியலின்படி, டிசம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில்
நாட்டில் ஏற்பட்ட வெள்ல அனர்த்தத்தில் சிக்கி கம்பளையில் ஒரே வீட்டில் 4 மரணங்கள் நிகழ்ந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக வலுவடைந்துள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லி
மலையகத் தமிழர்களுக்கு அரசு நிலம் வழங்க மறுத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடியேறுவது குறித்து
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் விவகாரம் இந்தியாவில் பூதாகரமாகியுள்ளது.
நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 25,000 ரூபா
இலங்கை – யாழ்ப்பாண மாவட்ட சதுரங்கச் சங்கம் (JDCA) தலைமையில் மூன்றாவது யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 இன்று
ஐக்கிய நாடுகள் சபையில் ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே தைவான் குறித்த ஜப்பானியப் பிரதமர்
நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக, பல்வேறு தரப்பினரும்
யாழ்ப்பாண மாவட்ட வெள்ளப்பாதிப்பு நிவாரணம் தொடர்பில் அரச அதிகாரிகள் தவறான தகவல்கள் வழங்கியுள்ளதாக
நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அல்லது நனைந்த நாணயத் தாள்களை எந்தவொரு வர்த்தக வங்கியிலும் சமர்ப்பிக்கலாம்
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 479 ஆக
வாகன போக்குவரத்திற்காக திறக்கப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பயணிப்பதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள்
நுரைச்சோலையில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் இரட்டை கொலை மற்றும் மற்றொரு பெண்ணுக்கு பலத்த காயம்
பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 19