இந்திய(India) அணியின் சகலத்துறை ஆட்டகாரர் ஷிவம் துபே(Shivam Dube), கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 30 டி20 சர்வதேச போட்டிகளில் (டி20ஐ) வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதனை சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்து அவரைப் பாராட்டிள்ளது.
அதில், துபே விளையாடினால், இந்தியா வெற்றி பெறும். 30-0 மற்றும் இன்னும் வலுவாகிக் கொண்டே செல்கிறது" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.