இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப்படுகொலையை நினைவுகூறும் வகையில் ‘ நினைவாயுதம் என்ற கண்காட்சி யாழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகின்றது.