மட்டக்களப்பு கடலில் மர்மபொருள்; ஆவலாக சென்று பார்வையிடும் மக்கள்!

user 04-Jan-2025 இலங்கை 670 Views

மட்டக்களப்பு - வாகரை, காயங்கேணி கடற்கரையில் இன்று (04) மர்மப்பொருள் ஒன்று கடலில் மிதந்து வந்து கரையொதுங்கியுள்ளது.

இந்நிலையில் அதனை கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பார்வையிட்டு செல்லுகின்றதாக கூறப்ப்படுகின்றது.

 

Related Post

பிரபலமான செய்தி