head
Image Viewer
www.ikman.news web
 செய்திகள்
மகாகவி பாரதியாரின் பிறந்த தினம் இன்று !
|2023-12-11 12:18:41|General
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் !தமிழ் உள்ளவரை உன்புகழ் இவ்வையத்துள் நிலைத்திருக்கும் .

அபிவிருத்தி திட்டங்களை குழப்ப முனையும் சாணக்கியன் !
|2023-12-11 09:39:19|General
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 30 வருட அபிவிருத்தி திட்ட முன்மொழிவினை கொண்டுவந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் ஒரு செங்கல்லை கூட களுவாஞ்சிகுடி பகுதியில் நட முடியாத நிலையில் தாங்கள் முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களை குழப்ப முனைவதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதேச அமைப்பாளர் தெரிவித்துள்ளார்

வடமாகாண ஆளுநரை சந்தித்த சுயாதீன ஆணைக்குழு !
|2023-12-11 09:32:30|General
ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய, நாடாளுமன்ற சட்டத்தினூடாக ஸ்தாபிக்கப்படவுள்ள உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்துக்கான உத்தேச சுயாதீன ஆணைக்குழுவின், இடைக்கால செயலகத்தின் அங்கத்தவர்கள் மற்றும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தமிழர்களை காட்டிக்கொடுத்தால் எந்த பெயரிலும் கட்சி அமைக்க முடியுமா???
|2023-12-11 09:27:47|General
தமிழர்களை காட்டிக்கொடுத்து தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்தால் எந்த பெயரிலும் எந்த கட்சியையும் அமைக்க முடியுமா என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !
|2023-12-11 09:21:34|General
இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது

இந்திய வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் !
|2023-12-11 09:14:59|General
இலங்கையின் கடற்படையினரால் நேற்று முன்தினம் 9ஆம் திகதி கைது செய்யப்பட்ட 12 தமிழக கடற்றொழிலாளர்களின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை அவசியம் என்று பாரதீய ஜனதாவின் தமிழக தலைவர் அண்ணாமலை கோரியுள்ளார்.

தமிழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது !
|2023-12-11 09:11:51|General
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமுலாக்க பிரிவு அதிகாரிகளால் தமிழ் இளைஞனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Current Page: Total Pages:

இந்தியச் செய்திகள்

Welcome ikmanNews
ஒரு வாரமாக மழைநீரில் மிதக்கும் திருநின்றவூர் - பெரியார் நகர்
திருநின்றவூர் பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகள் ஒருவாரமாக மழைநீரில் மிதப்பதால் மக்கள் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த மழையினால் திருநின்றவூர் ஈசா ஏரி நிரம்பி வழிந்தது

வெள்ளம் போக வீதியில் பொழிந்த குப்பை மழை !
வரலாறு காணாத வகையில் மிக்ஜாங் புயல் காரணமாக ஏற்பட்ட கடும் மழையால் சென்னை முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியது. மழை ஓய்ந்த பின்னரும் வெள்ளம் வடிந்தோடாத காரணத்தால் இன்றும் படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன

செங்கல்பட்டில் நிலநடுக்கம்! அதிர்ச்சியில் மக்கள் !
செங்கல்பட்டில் இன்று காலை 7.39 மணியளிவில் இலேசான நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக புவி அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மும்பை தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த தீவிரவாதி சஜித் மிர்ருக்கு சிறையில் விஷம்
மும்பையில் நடைபெற்ற 26/11 தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான தீவிரவாதி சஜித் மிர்ரை பாகிஸ்தான் சிறையில் கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.

மின் , தொலைபேசி வசதிகள் இல்லாமல் மூழ்கியுள்ள மக்கள் !
சென்னையில் இடைவிடாது பெய்த கடும் மழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

Special Video

 


New Page 1
எஞ்சிய பணத்தொகை எங்கே ????
|2023-12-10 10:08:09|General|
இம்முறை மாவீரர் தின நிகழ்வுகளுக்காக பெருந்தொகை பணம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன .

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக சிறுவர்களின் எதிர்காலத்தை பலியாக்காதீர்கள்
|2023-12-08 10:45:44|General|
கடந்த நவம்பர் 27ஆம் தேதி மாவீர் தினத்தன்று யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் வளாகத்தில் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் போன்று ஆடை அணிந்த சிறுவர்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பலவிதமான கருத்துக்கள் பகிரப்பட்டிருந்தன

மாவீரர் தினமானது உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறதா : அல்லது புலம்பெயர் பணதிற்காக அனுஷ்டிக்கப்படுகிறதா?
|2023-11-30 09:25:20|General|
இம்முறை மாவீரர் தின நிகழ்வுகளை முன்னெடுப்பதில் தாயக தமிழ் உறவுகளை விட அரசியல் கட்சிகளே முதன்மையாக செயற்பட்டு வந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

அரசியலாக்கப்படும்  மாவீரர் தின நிகழ்வுகள்!
|2023-11-16 09:51:38|General|
சமகாலத்தில் மாவீரர் தின அனுஷ்டிப்புக்கான  முன் ஆயத்த நிகழ்வுகள் பல இடங்களில் முன்னெடுக்கப்பபட்டு வருகின்றன. உண்மையில் இம்மாவீரர் தின நிகழ்வுகள் யாருக்காக? எதற்காக?

பதவி வேட்கையில் தமிழ் அரசியல் தலைமைகள் ?
|2023-10-31 11:24:25|Political|
இலங்கையின் முதற்தர தமிழ் அரசியல் கட்சி ஒன்றில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை இலங்கை அரசியலையே பரபரப்பாகியுள்ளது எனலாம். இது பதவிக்கான வேட்கையில் ஏற்பட்டுள்ள உட்பூசல் என்றே பரவலான கருத்துக்கள் தெரிவிக்கின்றன.

Current Page: Total Pages:

 
 
New Page 1
 வெளிநாட்டுச் செய்திகள்
அர்ஜென்டினா நாட்டின் அதிபராக பொருளாதார நிபுணரான ஜேவியர் மிலி
|2023-12-11 10:46:43|General

ஈரான் சிறையில் உள்ள தாய் நர்கீஸ் சார்பில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற குழந்தைகள்!
|2023-12-11 10:20:23|General

200ற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு !
|2023-12-11 09:43:50|General

பிலிப்பைன்ஸ் படகுகள் மீது சீன கப்பல் நீர்த்தாரை பிரயோகம்
|2023-12-10 12:15:10|General

தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலுக்கு ஆதரவு – அமெரிக்கா
|2023-12-09 11:49:00|General

விளையாட்டுச்செய்திகள்
Welcome Elukathir

2024-ம் ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கை பயணம்!


தொடரை வெல்லுமா இந்திய அணி?


2023 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 11 பேர் கொண்ட அணியில் இலங்கை வீரர் !


சொந்த மண்ணில் வீழ்ந்தது இந்தியா !


உலகக்கிண்ண கிரிக்கெட் மைதானத்தில் 1000 கணக்கில் பொலிஸார் குவிப்பு!

Welcome Elukathir

சுமந்திரன் தெரிவித்த கருத்திற்கு கட்சி தலைவர் கொடுத்த பதில்!

 [Login]
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.