www.ikman.news web
21,160 தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு!
|2024-10-22 09:39:52|General
|
|
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட தபால்மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் 21,160 விண்ணப்பங்கள் நிரகாரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது |
|
|
Current Page: |
Total Pages:
|
|
இந்தியச் செய்திகள் |
Welcome ikmanNews
உத்தரபிரதேசில் வெடித்தது மோதல் !
உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்ட மஹாசி பகுதியில் துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காயமடைந்தனர்
|
|
|
|
Special Video
|
|
New Page 1
மலையக மக்களும் நாடாளுமன்ற தேர்தலும் !
|2024-10-21 14:39:45|General|
|
|
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எமது மலையகம் எவ்வாறு எதிர்நோக்க போகிறது ? இதனை எமது மலையக மக்கள் எவ்வாறு அணுகப் போகிறார்கள் ? யாரை தங்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப் போகிறார்கள் ? தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் எமது மலையகத்திலும் ஏற்படுமா? |
|
புதுயுகம் நோக்கி பயணிப்போம் !!!
|2024-10-16 09:59:35|General|
|
|
தென்னிலங்கை அரசியல் தற்போது ஒரு நேர்த்தியான கட்டுக்கோப்புக்கள் வந்துள்ள நிலையில் தமிழர் அரசியல் பரப்பில் பழைய கட்சிகள் சிதைவடைந்து சீரழிந்து புதிய கூட்டுக்களும் புதிய கட்சிகளும் உருவாகி அவர்களும் சீரழிந்து சின்னாபின்னமாகி தற்போது ஆளுக்கொரு மூலைக்கு சிதறிப் போயுள்ளன என்றே கூறலாம். |
|
புலம்பெயர் பெயர் உறவுகளும் தாயக அரசியலும். !
|2024-10-13 22:59:11|General|
|
|
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தாயகத்தின் அரசியல் கட்சிகள் தங்களது வெற்றிக்காக உழைத்து விட்டார்கள். இம்முறையும் கடந்த தேர்தலில் போன்று புலம்பெயர் பணம் பெருமளவில் புழங்க இருப்பதாக கூறப்படுகிறது. |
|
இது மாற்றத்திற்கான தருணம் !!!!
|2024-10-07 10:03:11|General|
|
|
கடந்த வாரம் ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்ட விடயம் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர் .சம்பந்தன் கொழும்பு 7 மகா கமசேகர மாவட்டத்தில் வழங்கப்பட்ட எதிர்கட்சித் தலைவருக்கான உத்தியோகப் பூர்வ இல்லத்தை அவர் இறந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அரசாங்கத்திடம் கையளிக்கவில்லை என்பதே ஆகும்.மேலும் 2017 ஆம் ஆண்டு இந்த வீட்டின் பராமரிப்பு பணிக்காக மூன்று கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக தகவல்களும் வெளிவந்திருந்தன. |
|
இனி வரும் தமிழ் தேசிய அரசியல் இளைஞர்களின் கையில்..!!!
|2024-10-03 14:15:01|General|
|
|
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ் அரசியல்வாதிகள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றார்கள் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் ஆனால் கடந்த தேர்தல் காலத்தை விட முற்றிலும் மாறுபட்ட அரசியல் களம் ஒன்று தற்போது உருவாகியுள்ளது. |
|
|
Current Page: |
Total Pages:
|
|
|
|
|
|
|