head
Join Us
Image Viewer
www.ikman.news web
 செய்திகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய பொதுச் செயலாளர்!
|2024-10-22 09:56:40|General
யாழ்ப்பாணப் (Jaffna) பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய பொதுச் செயலாளராக கலைப்பீடத்தைச் சேர்ந்த சி.சிவகஜன் தேர்வாகியுள்ளார்

21,160 தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு!
|2024-10-22 09:39:52|General
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட தபால்மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் 21,160 விண்ணப்பங்கள் நிரகாரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு 3000க்கும் அதிகமான முறைப்பாடுகள்!
|2024-10-22 09:31:18|General
இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன

சட்டவிரோதமாக பனை மரங்களை கடத்தி சென்றவர் வட்டுக்கோட்டையில் கைது !
|2024-10-22 09:22:21|General
யாழில் சட்டவிரோதமாக பனை மரங்களை கடத்திச் சென்ற ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் !
|2024-10-22 09:04:56|General
பல மாதங்களாக நீடித்த வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து நேற்று (21) முதல் புதிய கடவுச்சீட்டுகளை வழங்க குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது

கேப்பாப்புலவு காணிகளை விடுவித்து தருமாறு வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை!
|2024-10-22 09:00:20|General
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு கேப்பாப்புலவு மக்கள் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீ ரங்கா தலைமறைவு!
|2024-10-22 08:52:10|General
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்கா வீட்டிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர், நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

Current Page: Total Pages:

இந்தியச் செய்திகள்

Welcome ikmanNews
இந்தியா – சீனாவுக்கு இடையில் ஒப்பந்தம்!
கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) ரோந்து ஏற்பாடுகள் குறித்து இந்தியாவும் சீனாவும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன.

பிரிக்ஸ் மாநாடு – மோடி ரஷ்யாவுக்கு விஜயம் !
பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தலைநகரில் உள்ள பொலிஸ் பள்ளிக்கு முன்னால் வெடிப்பு சம்பவம் !
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் அமைந்துள்ள சீஆர்பிஎப் என்ற மத்திய ரிசேவ் பொலிஸ் படையின் பள்ளிக்கு முன்னால் வெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

விமானங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்; 17 வயது சிறுவன் கைது!
கடந்த 72 மணி நேரத்தில் இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக மும்பை பொலிஸார் சிறுவன் ஒருவரை கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேசில் வெடித்தது மோதல் !
உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்ட மஹாசி பகுதியில் துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காயமடைந்தனர்

Special Video

 


New Page 1
மலையக மக்களும் நாடாளுமன்ற தேர்தலும் !
|2024-10-21 14:39:45|General|
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எமது மலையகம் எவ்வாறு எதிர்நோக்க போகிறது ? இதனை எமது மலையக மக்கள் எவ்வாறு அணுகப் போகிறார்கள் ? யாரை தங்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப் போகிறார்கள் ? தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் எமது மலையகத்திலும் ஏற்படுமா?

புதுயுகம் நோக்கி பயணிப்போம் !!!
|2024-10-16 09:59:35|General|
தென்னிலங்கை அரசியல் தற்போது ஒரு நேர்த்தியான கட்டுக்கோப்புக்கள் வந்துள்ள நிலையில் தமிழர் அரசியல் பரப்பில் பழைய கட்சிகள் சிதைவடைந்து சீரழிந்து புதிய கூட்டுக்களும் புதிய கட்சிகளும் உருவாகி அவர்களும் சீரழிந்து சின்னாபின்னமாகி தற்போது ஆளுக்கொரு மூலைக்கு சிதறிப் போயுள்ளன என்றே கூறலாம்.

புலம்பெயர் பெயர் உறவுகளும் தாயக அரசியலும். !
|2024-10-13 22:59:11|General|
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தாயகத்தின் அரசியல் கட்சிகள் தங்களது வெற்றிக்காக உழைத்து விட்டார்கள். இம்முறையும் கடந்த தேர்தலில் போன்று புலம்பெயர் பணம் பெருமளவில் புழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இது மாற்றத்திற்கான தருணம் !!!!
|2024-10-07 10:03:11|General|
கடந்த வாரம் ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்ட விடயம் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர் .சம்பந்தன் கொழும்பு 7 மகா கமசேகர மாவட்டத்தில் வழங்கப்பட்ட எதிர்கட்சித் தலைவருக்கான உத்தியோகப் பூர்வ இல்லத்தை அவர் இறந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அரசாங்கத்திடம் கையளிக்கவில்லை என்பதே ஆகும்.மேலும் 2017 ஆம் ஆண்டு இந்த வீட்டின் பராமரிப்பு பணிக்காக மூன்று கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக தகவல்களும் வெளிவந்திருந்தன.

இனி வரும் தமிழ் தேசிய அரசியல் இளைஞர்களின் கையில்..!!!
|2024-10-03 14:15:01|General|
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ் அரசியல்வாதிகள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றார்கள் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் ஆனால் கடந்த தேர்தல் காலத்தை விட முற்றிலும் மாறுபட்ட அரசியல் களம் ஒன்று தற்போது உருவாகியுள்ளது.

Current Page: Total Pages:

 
 
New Page 1
 வெளிநாட்டுச் செய்திகள்
பாகிஸ்தானில் மீண்டும் இந்து கோயில் !
|2024-10-22 11:02:32|General

இருளில் மூழ்கிய கியூபா!
|2024-10-22 10:38:44|General

வானொலி கோபுரத்துடன் மோதி ஹெலிகொப்டர் விபத்து !
|2024-10-22 10:30:11|General

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பைபிளில் கையெழுத்திட்ட பிரித்தானிய மன்னர் சார்லஸ் !
|2024-10-21 12:01:18|General

ஹமாஸ் அமைப்பின் அடுத்த தலைவர் !
|2024-10-21 11:46:40|General

விளையாட்டுச்செய்திகள்
Welcome Elukathir

ஐசிசி வரலாற்றில் நியூசிலாந்துக்கு முதல் சம்பியன் கிண்ணம் !


மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்த இலங்கை !


இந்திய மகளிரிடம் தோல்வி கண்ட இலங்கை மகளிர் அணி !


கையெழுத்திடாத காசோலையை ஏற்க மறுத்த ராகுல் ராவிட்டின் பெருந்தன்மை


வரலாற்றுச் சாதனை படைத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி!

Welcome Elukathir

சுமந்திரன் தெரிவித்த கருத்திற்கு கட்சி தலைவர் கொடுத்த பதில்!

 [Login]
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.