கண்டி வீதியிலுள்ள கீழ் கடுகன்னாவ மற்றும் மாவனெல்லை ஆகியவற்றுக்கு இடையேயான வீதி மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.